Tuesday, November 2, 2010
செப்டம்பர் 2010 (பாபுராஜபுரம்) நோன்பு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி பாகம் 01
அஸ்ஸலாமு அலைக்கும்,(வரஹ்)
செப்டம்பர் 2010 .நமது (பாபுராஜபுரம்) ஊரில் நடைபெற்ற நோன்பு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது அதில் குர்ஆன் ஓதுதல் மற்றும் விளையாட்டு போட்டிகளில் குழந்தைகள் மற்றும் சிறுவர்,சிறுமியர்கள் கலந்துகொண்டார்கள். போட்டிகளில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகள் கொடுக்கப்பட்டது அந்த நிகழ்சிகளின் புகைப்படங்கள் சில....
செப்டம்பர் 2010 .நமது (பாபுராஜபுரம்) ஊரில் நடைபெற்ற நோன்பு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது அதில் குர்ஆன் ஓதுதல் மற்றும் விளையாட்டு போட்டிகளில் குழந்தைகள் மற்றும் சிறுவர்,சிறுமியர்கள் கலந்துகொண்டார்கள். போட்டிகளில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகள் கொடுக்கப்பட்டது அந்த நிகழ்சிகளின் புகைப்படங்கள் சில....
Subscribe to:
Comments (Atom)