அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு.
அல்லாஹ்வின் நற்கிருபையால், எமது நீண்ட நாள் இலட்சியமாகவும், கனவாகவும், நம் நமது ஊரில் வசிக்கும் அனைவர்களின் எதிர்பார்பாகவும் இருந்து வந்த இளைஞர்கள் ஒன்றிணைந்த நற்பணி அமைப்பு ~ "WISDOM" BABURAJAPURAM WELFARE ASSOCIATION என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ளது என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெறிவித்துக்கொள்கிறேன் அல்ஹம்துலில்லாஹ் .
இதற்கான முன் வரைவு (பிளான்), இதன் இலக்கு (தொலைநோக்கு பார்வை ) குறித்து நம் ஊர் ஜமாத் நிற்வாகத்தினரிடம் ஆலோசித்தே துவங்கப்பட்டது.
இந்த"WISDOM நற்பணி மன்றம்"
தொடர்ந்து சிறந்த முறையில் செயல்படுவதற்கு அமைப்பு ரீதியான ஏற்பாடுகள் செய்யவேண்டி உள்ளது.
இந்த நல சங்கத்தின் மூலம் செயல்படுத்த உள்ள விஷயங்களை அறிவிப்பாக அச்சிட்டு நம் மஹல்லாஹ்வின் அனைத்து வீடுகளுக்கும் கொடுத்துள்ளோம் மற்றும் அவர்களின் ஒத்துழைப்பும் கேட்டுள்ளோம் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் இதன் மூலம் தங்கள் அனைவரின் துவா & பங்களிப்பை தரும்படி கூறுகிறேன்.
~ ஜஜாக்கல்லாஹு கைரன்!
அன்புடன் நாசர் பாட்ஷா
அன்புடன் நாசர் பாட்ஷா


No comments:
Post a Comment