Pages

Friday, February 28, 2020

பாபுராஜபுரம் ஊராட்சி முஸ்லீம் தெருவில் நீர் தொட்டி அமைத்து திறக்கப்பட்டது

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 28, 2020. அன்று கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் சார்பாக மேற்கு ஒன்றியம்  பாபுராஜபுரம் ஊராட்சி முஸ்லீம் தெருவில் குறு மின் விசை பம்பு மூலம் நீர் தொட்டி அமைத்து திறக்கப்பட்டது 

இந்த நீர் தொட்டியானது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டது இதை திறப்பதற்காக திரு கா.அன்பழகன் எம்எல்ஏ அவர்கள் மூலம் திறக்கப்பட்டது

இதனுடைய சில புகைப்படங்கள்......












No comments:

Post a Comment