Pages

Saturday, March 28, 2020

நமது ஊர் இளைஞர்களின் முன்னெடுப்பில் கொரோனா தொற்று கிருமிநாசினி தெளிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

28 மார்ச் 2020  இன்றைய தினம்!!

நமது ஊர் இளைஞர்களின் முன்னெடுப்பில் அதிவேகமாக பரவிவரும் தொற்று கிருமியான கொரோனா (COVID19)-ஐ தடுக்கும் விதமாக தமிழ் பரம்பரை கிருமிநாசினியான வேப்பிலை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை கரைத்து அவற்றை அணைத்து வீடுகள் முன்பாக ,பள்ளிவாசல் தெரு , மற்றும் சிவன்கோவில் தெரு, டிவிஎஸ் காலனி,மெயின் ரோடு,சங்கம், பள்ளிவாசல் தெரு,பட்டானித்தெரு, ஆகிய அனைத்து தெருக்களிலும் தெளிக்கப்பட்டது!!

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அத்துனை உறவுகளுக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!💐💐💐

இது சம்பந்தமாக சில புகைப்படங்கள்








No comments:

Post a Comment