Pages

Saturday, March 28, 2020

பொதுநல சேவையில் மாஸ் நௌசாத் அலி கொரோனா (COVID19) வைரஸ் தொற்று காரணமாக ஊறடங்கு உத்தரவு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 


கொரோனா (COVID19) வைரஸ் தொற்று காரணமாக மார்ச் 22 2020 முதல் இந்தியா முழுவதும் ஊறடங்கு உத்தரவு நடைபெற்று வருவதால். அன்றாடம் உழைக்கும் மக்கள் அனைவரும் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு   வீட்டு உபயோக பொருள்கள் மற்றும் மளிகை சாமான்கள்கூட வாங்க இயலாத நிலமையில் இருக்கிறார்கள் இதன் காரணமாக நமதூர் மாஸ் குடும்ப சகோதரர்கள்  சார்பாக அவர்களால் முடிந்த அளவுக்கு 100 நபர்களுக்கு அவர்கள் குடும்பத்திற்கு தேவையான மளிகை சாமான் பொருள்களை    அவர்கள் வீட்டிற்க்கே சென்று வழங்கி உள்ளார்கள். 


இதுபோன்ற செயல்களை ஒவ்வொருவரும் அவர்களால் முடிந்த அளவுக்கு ஏழை எளியோருக்கு வழங்கிட முயற்சி செய்து நீங்களும் அல்லாஹ்விடம் நன்மையை அதிகரிக்க வல்ல ரஹ்மான் துணை புரிவானாக ஆமின் 

இதுபோன்ற நிதி உதவிசெய்ய விரும்புவோர் மாஸ் நௌசாத் அலி அவர்களை தொடர்புகொள்ளலாம்

பொதுநல சேவையில் . மாஸ் நௌசாத் அலி.

اِنَّ الْمُصَّدِّقِيْنَ وَالْمُصَّدِّقٰتِ وَاَقْرَضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا يُّضٰعَفُ لَهُمْ وَلَهُمْ اَجْرٌ كَرِيْمٌ‏
நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் - அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் -(அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது.
(அல்குர்ஆன் : 57:18)
















No comments:

Post a Comment