அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஆவூரில் நடைப்பெரும் C.A.A. பொதுக்கூட்டம்
March 17, 2020. செவ்வாய் கிழமை மாலை 5.00 மணிக்கு ஆவூர் மெயின் ரோட்டில் வலங்கை வட்டார ஜமாத் மற்றும் குடந்தை சுற்று வட்டார முஸ்லீம் ஜமாத் கூட்டமைப்பு, மாற்றுமத சகோதரர்கள் மற்றும் அனைத்து அரசியல் இயக்கங்கள் இனைந்து CAA, NRC, NPR ஆகிய கருப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பெருந்திரளான ஆண்கள் பெண்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டார்கள் இதில் பாபுராஜபுரம் ஜமாத் தலைவர் மற்றும் சகோதரர்கள் கலந்துகொண்டார்.
ஆவூரில் நடைப்பெரும் C.A.A. பொதுக்கூட்டம்


No comments:
Post a Comment